Sunday 26 August 2012

ராஜ வம்சத்தாருக்கு உரிய 32 விருதுகள்


வன்னியர் புராணம்


வல்லாள மகாராஜா


உடையார் பாளையம் பல்லவ அரசர்


காடவராய பல்லவர் பரம்பரை


அதியமான் பரம்பரை


மலையமான் பரம்பரை


பாண்டிய பரம்பரை


பல்லவ பரம்பரை


சேர பரம்பரை



வன்னியர்குலத்தை சேர்ந்த அரியலூர் மழவராயர்.


"பழங்கால போர் குடியினரான மழவர்கள் தற்போது வன்னியகுலத்தினராக வாழ்ந்து வருகிறார்கள்"  - தமிழ் தாத்தா உ வே . சாமிநாத ஐயர் 


-நன்றி- 

திரு. அண்ணல் கண்டர், திரு முரளி நாயக்கர் (வன்னியர் வரலாற்று ஆய்வு மையம்) மற்றும் திரு. சுவாமி அவர்கள்    

சோழ பரம்பரை

வன்னியகுல க்ஷத்ரியர் மாமன்னர் ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை ஸ்ரீ பிரஹதீஸ்வரர் கோயில்
ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரஹதீஸ்வரர் ஆலயம்
சோழ மன்னருக்கு தில்லை வாழ் அந்தணர்கள் முடி சூட்டும் ஓவியம்
புலிக்கொடி
சோழ மன்னர் ஆண்டியப்ப சூரப்ப சோழனார் முடி சூட்டபட்டபோது எடுத்த புகைப்படம்
சோழ மன்னர் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முடி சூட்டப்பட்ட போது எடுத்த புகைப்படம்
சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கு முடி சூட்டி தில்லை வாழ் அந்தணர்கள் வழங்கிய புலிக்கொடி
தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் சோழர்களுக்கு மட்டுமே உரிய முடி சூடும் உரிமையை போல மற்றொரு உரிமையான சோழ மண்டகப்படியை செய்யும் வன்னியகுல க்ஷத்ரியர் ரான சோழ பரம்பரையில் வந்த சிதம்பரநாத சூரப்ப சோழனார். சோழர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தும் வன்னியகுல க்ஷத்ரியர்களுக்கு மட்டுமே உண்டு.  





சோழ வேந்தர்களுக்கு உரிய உரிமைகளை இன்றும் கொண்டுள்ள குடும்பம் பிச்சாவரம் வன்னிய குல சோழனார் குடும்பம்.

சோழர்கள் க்ஷத்ரியர்கள். வன்னியர் தமிழ்நாட்டு க்ஷத்ரியர். எனவே சோழர்கள் வன்னியர்களின் முன்னோர் என்பது மறுக்க முடியாத உண்மை. வரலாற்று பதிவு.    




-நன்றி-

திரு. அண்ணல் கண்டர், திரு. முரளி நாயக்கர், வன்னியர் வரலாற்று ஆய்வு மையம் , சென்னை.     

 திரு. நடன. காசிநாதன், சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு. 

வன்னியர் வரலாறு தொகுதி 2 (சோழ வன்னியர்), வன்னியர் சங்கம் வெளியீடு,




ஆண்ட பரம்பரை

சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கியர்களாக ஆட்சி செய்த க்ஷத்ரிய இனமான வன்னியகுல க்ஷத்ரியர் களின் சிறப்பு மிக்க வரலாற்றை கூறும் தளம் இது.

வேறெந்த குலத்திற்கும் இல்லாத சிறப்பாக "வன்னியர் புராணம்" என்கிற தனி புராணமே கொண்டது தான் வன்னியர் சமூகம்.

இந்து மதத்தின் பல புராணங்களில் வன்னியர் புராணமும் ஒன்று.

புராண காலம் தொடங்கி நவீன காலம் வரை சீரோடும் சிறப்போடும் ராஜ கம்பீரத்தோடும் நாட்டை ஆண்டவர்கள் வன்னியர்கள்.

பழங்கால வன்னியர்களின் வரலாறே தமிழர்களின் வரலாறு என்று சொல்கிறார் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.  இவரின் முன்னோர்கள் சேர மழவர்களின் வழி வந்த அரியலூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான புலவர்களாக இருந்தவர்கள்.

இவ்வாறு வன்னியர்களின் வரலாற்றை பல்வேறு நூல்களில் இருந்தும் அறிஞர் பெருமக்களிடம் இருந்தும் பெற்று இந்த வலைப்பூவில் பதிவு செய்கிறோம்.